அவர்கள் என்ன ஆனார்கள்????


பாரத போரின் முடிவில்

கொளரவர்கள் கதை நாயகர்கள் ஆனார்கள்

பாண்டவர்கள் கதா நாயகர்கள் ஆனார்கள்

கண்ண பிரான் கடவுள் ஆனார்

அது சரி இவர்களுக்காக

வெட்டியும் குத்தியும் கொண்டு போரில் மடிந்த

ஆயிரக்கணக்கான மற்ற வீரர்கள் என்ன ஆனார்கள்???

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

1 comments:

kurubaran said...

Dead body தான்

Post a Comment